Monday, April 03, 2006

மானம் காத்த தமிழர்கள்













கைப்புண்ணுக்கு கண்ணாடி(கமெண்ட்) தேவையா??

படம் நன்றி தமிழ்முரசு

3 Comments:

At 6:06 PM, Blogger சம்மட்டி said...

ஜெய ஜெய தேவி,
ஜெய ஜெய தேவி,
லலிதா தேவி சரணம் !
ஜெய லலிதா தேவி சரணம் !

லலிதா அம்மனை துதித்தால் எங்கும்
துன்பம் பரந்தோடும்,
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் செய்தால் போதும் !

கர்ம வினைகளும் தீரும்
காசு பணங்களும் சேரும் !

இரட்டை இலைகளை ஏந்தி நிற்பாள்
அம்மா !

கேரவன் மீது அவள் வீற்றிருப்பாள்
அம்மா

தமிழ்தாயும் அவள் நீயே,
டாஸ்மார்க் தந்தவள் நீயே

சம்மட்டி

 
At 1:11 PM, Blogger தயா said...

தன்மானம் காத்த தமிழர்கள் என பொதுமைப்படுத்தாதீர்கள். அவர்கள் என்ன ஜெவிடம் பணிவு காட்டியா அப்படி நிற்கிறார்கள?

தங்கள் ஆதாயம் கருதி சுயநலம் வேண்டி நடிக்கிறார்கள். நடிப்பு என்று தெரிந்ததாலயே ஜெவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

 
At 4:31 PM, Blogger விஜயன் said...

பாட்டு நல்லா இருக்கு சம்மட்டி. நீங்க ஏன் சினிமாவுக்கு எழுதக்கூடாது. நன்றி தங்கள் வருகைக்கு.

தயா

//தன்மானம் காத்த தமிழர்கள் என பொதுமைப்படுத்தாதீர்கள்//

மன்னிக்கவும். தமிழ், தமிழர்கள் என்று பேசும் அரசியல்வாதிகளுக்காகவே சொன்னேன்.
நன்றி கருத்துக்கு.

 

Post a Comment

<< Home